சோழர், பாண்டியர், பல்லவர்களை வரலாற்று அறிஞர்கள் புறக்கணித்தனர்- அமித்ஷா குற்றச்சாட்டு

சோழர், பாண்டியர், பல்லவர்களை வரலாற்று அறிஞர்கள் புறக்கணித்தனர்- அமித்ஷா குற்றச்சாட்டு

வரலாற்று அறிஞர்கள் முகலாயர் வரலாற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். சோழர், பாண்டியர், பல்லவர் வரலாற்றை புறக்கணித்தனர் என்று அமித்ஷா குற்றம் சாட்டினார்.
12 Jun 2022 12:42 AM IST